இரசாயன ஆலை வெடித்து 13பேர் பலி! ஆபத்தான நிலையில் ஆயிரம்பேர் மருத்துவமனையில்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை விஷவாயு கசிந்து வெளியானதில், அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர்  மயங்கி விழுந்தனர். சுமார் 3ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் விஷவாயு கசிவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா விசாகப்பட்டினம் அருகே உள்ள வேங்கடபுரம் பகுதியில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ்  ரசாயண தொழிற்சாலையில், இன்று அதிகாலை 2:30 மணியளவில்  பாலி வினைல் குளோரின்  வாயு … Continue reading இரசாயன ஆலை வெடித்து 13பேர் பலி! ஆபத்தான நிலையில் ஆயிரம்பேர் மருத்துவமனையில்!